இந்த ஏற்றம் அதிக பட்சமாக 5108-5120 வரை செல்ல மட்டுமே வாய்ப்புள்ளது. 5120க்கு மேல் தொடர்ச்சியாக மூன்று தினங்களுக்கு மேல் முடிவடையும் பட்சத்தில் மட்டுமே, அடுத்த ஏற்றத்தை சந்தை சந்திக்க வாய்ப்புள்ளது. 5120 ஐ தாண்டி பரிவர்த்தனையாகாத பட்சத்தில் சந்தை மிகப்பெரிய விற்பனையைச் சந்திக்க வாய்ப்புள்ளது.
கீழ் மட்டத்தில் வாங்கியிருப்பவர்கள் தங்கள் லாபத்தை இந்த இடத்தில் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
5120க்கு மேல் தொடர்ந்து முடிவடையும் பட்சத்தில் மட்டுமே புதிய முதலீடுகள் செய்ய நினைக்கவும்.
4980க்கு கீழ் தொடர்ந்து முடிவடையும் பட்சத்தில் 100-150 புள்ளிகள் வரை இறங்க வாய்ப்புள்ளது.
இன்று:
தடை 5082. 5082க்கு மேல் 5095, 5107, 5118 அளவுகளைத் தொட வாய்ப்புள்ளது.
5055 குறிப்பிடத் தகுந்த தாங்கு நிலை. தொடர்ந்து 5055க்கு கீழ் பரிவர்த்தனையாகும் பட்சத்தில் 5034, 5019 அளவுகளைத் தொட வாய்ப்புள்ளது.
4988-4980 அளவு மிக முக்கியத் தாங்கு நிலை என்பதை நினைவில் கொள்ளவும்.
Posted by
Indian Stocks
on
9:30 AM
Labels:
நிஃப்டி,
பங்குச் சந்தை
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment