செவ்வாய் கிழமை கூறியது போல் சந்தை முழுக்க கரடியின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது.
இன்று தடைகள் 4363-4390 அளவு.
4330க்கு கீழ் பரிவர்த்தனையாகும் பட்சத்தில் 4300 மற்றும் 4275 நிலைகளை அடையலாம். 4275 குறிப்பிடத்தகுந்த தாங்கு நிலை. 4275க்கு கீழ் 4180 என்பது தவிர்க்கமுடியாத இலக்கு.
வரும் நாட்களுக்கு மிக முக்கிய தடை 4460-4480 நிலை. எந்த ஒரு உயர்வையும் விற்பதற்கான வாய்ப்பாக பயன்படுத்திககொள்ளவும்.
நேற்று போல் மிக வேகமான இறக்கத்தை பார்க்க முடியாது. ஆனால் சீரான இறக்கத்தை சரியான காலஇடைவெளியில் எதிர்பார்க்கலாம். நாளை 4385க்கு கீழ் முடிவடைந்தால், வரும் வாரங்களில் நிஃப்டி 4000 மற்றும் 3800 அளவைத் தொட பிரகாசமான வாய்ப்புள்ளது.
Posted by
Indian Stocks
on
9:07 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment